இது ஒரு கற்பனை பேட்டி. யாரையும் புண்படுத்துவது நோக்கமல்ல...!
நடிகை சிங்க் சிங்காரியின் பெண் நாய் பாபிபிமேலிடம் கேட்கப்பட்ட கேள்விகளும், அதற்கு கொடுக்கப்பட்ட பதில்களும் இங்கே வெளியாகியுள்ளன.
பால் பிடிக்காமலா...? கண்டிப்பா பிடிக்கும்.. ஒரே கண்டிஷன்.. அது பெண்பாலாக இருக்க வேண்டும்.
நக்கி பிழைப்பதில் இஷ்டம் உண்டா?
எப்போதும் எனக்கு நக்கி பிழைப்பதில் இஷ்டம் இருந்ததில்லை.. மற்றவர்களின் சதை கறியை கவ்வி பிடிக்க மட்டுமே இஷ்டம்...!
கிசுகிசு பற்றி....
அதை கொசு வலை மாதிரி..தேவைப்பட்டா வச்சுக்கலாம்.. இல்லேன்னா மஸ்கிட்டோ லிக்விட் வச்சுக்கலாம்...
இது எத்தனையாவது படம்?
நடித்ததா? இல்லை பிடித்ததா?
கேள்வி கேட்டால் பதிலே கேள்வியாக இருக்கே..?
உங்களுக்கு கேள்வி கேட்க தெரியலேன்னு அர்த்தம்..
கடைசியா ஒரு கேள்வி...?
அதான் கடைசின்னு சொல்லிட்டீங்களே.. மூடிகிட்டு போலாமே....
என பேட்டியை முடித்துவிட்டு விறுவிறு வென நடிகையின் மடியே படுத்துக்கொண்டது நாய். "இதுக்குத்தான் மனுசங்க கிட்ட பேட்டி எடுக்கணும்கிறது" என்று புலம்பிக்கொண்டே நிரூபர் வெளியேறினார்.