பெண்களை போக பொருளாக நினைக்கும் ஆண்களுக்கு இந்த பாடல் மூலம் மரண அடி கொடுத்திருக்கிறார்கள். புதுமையான இசையமைப்பில் இளைஞர்களே இசையமைத்து, எழுதி பாடியிருப்பது போற்றத்தக்கது.